ஹழ்ரத் காட்டு பாபா ஃபக்ருத்தீன்(ரலி) அவர்களின் மனமாற்றம்
வங்க நெடுங்கடலின் ஓரமாய் தெற்கிலிருந்து வடக்கு நொக்கி நடந்து கொண்டிருந்தார் ஹழ்ரத் காட்டு பாபா ஃபக்ருத்தீன்(ரலி). திடீரென அவர் எழுப்பிய கூக்குரல் தொடுவானின் எல்லைவரை சென்று எதிரொலித்தது. “எங்கு சென்றீகள் காதிர் ஒலி நாயகமே!...