ஞானிகளின் மெய்மொழிகள்
‘நான் அல்லாஹ்வைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ -ஹஜ்ரத் அலீ (கர்) அவர் எப்படி இருப்பாரெனின், அவரது முகம் நண்பனை நோக்கியே இருக்கும் ! இவர் எப்படி இருப்பாரெனின், இவரது முகம் நண்பனது முகமாகவே...
‘நான் அல்லாஹ்வைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ -ஹஜ்ரத் அலீ (கர்) அவர் எப்படி இருப்பாரெனின், அவரது முகம் நண்பனை நோக்கியே இருக்கும் ! இவர் எப்படி இருப்பாரெனின், இவரது முகம் நண்பனது முகமாகவே...
மக்கமாநகரின் வெற்றிக்குப்பின்னர் மதினத்து மாநபியாம் மாதவமாமணியாம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் ‘அல்லாஹ்வின் துாதரே.. நான் ஒரு ஏழை, எனக்கு இருக்க இடமில்லை’ என முறையிட்டு நின்றார். நபி (ஸல்) அவர்கள், அவரை...
மகனே… சகிப்புத் தன்மை என்ற தலையணையின் மீது தலைவைத்து, இறைநாட்டம் என்ற பாயில் படுத்து விதிவசத்தின் பாதச்சுவட்டில் ஓய்வுகொண்டு, ஆண்டவனது வரவை அமைதியோடு எதிர்பார்த்திரு, நிச்சயமாக நீ அவனது அருட்திருக்கருணையை அடைந்து அனுபவிப்பாய். இந்த ஒருபாடமே...
அவதரித்த நாள், கி.பி 1078 – ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி ஹிஜ்ரி 471-ம் ஆண்டு ரமலான் பிறை முதல் நாள் திங்கட்கிழமை அதிகாலை. அவதரித்த இடம் காஸ்பியன் கடலுக்குத் தெற்கே...