லைலத்துல் கத்ர் – 27வது பிறையா?

தொகுப்பு – நெல்லிக்குப்பம் அப்துல் கரீம் காதிரி க்ஷிஸ்தி திர்மிதி 792 ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ

event_note
close

தொகுப்பு – நெல்லிக்குப்பம் அப்துல் கரீம் காதிரி க்ஷிஸ்தி திர்மிதி 792 ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُجَاوِرُ فِي العَشْرِ الأَوَاخِرِ مِنْ

folder_open Tamil
Read more

முஹ்யித்தீன் பிறந்த தமிழ்நாடு

 ‘‘இந்துஸ்தானத்திலிருந்து வரும் ஏகத்துவ தென்றலை நான் நுகர்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று நபிபெருமானார்(ஸல்) அவர்கள் இதயம் குளிர்ந்த ’ஹிந்த்’ என்று அறியப்பட்ட இந்தியத் திருநாட்டை காண வேண்டும் என்று கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் விரும்பினார்கள். அப்படி நினைத்த சில மணித்துளிகளில் இந்துஸ்தானத்தின் மேற்கு கடற்கரையோரத்தை கடந்து பொதிகை மலையின்

event_note
close

 ‘‘இந்துஸ்தானத்திலிருந்து வரும் ஏகத்துவ தென்றலை நான் நுகர்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று நபிபெருமானார்(ஸல்) அவர்கள் இதயம் குளிர்ந்த ’ஹிந்த்’ என்று அறியப்பட்ட இந்தியத் திருநாட்டை காண வேண்டும் என்று கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் விரும்பினார்கள். அப்படி நினைத்த சில மணித்துளிகளில் இந்துஸ்தானத்தின் மேற்கு கடற்கரையோரத்தை கடந்து பொதிகை மலையின்

folder_open Sufi Saints, Tamil
Read more

இறைவனை நேசிப்பது எப்படி? How to Love God

நம்மில் பெரும்பாலானோரின் இதயத்தில் இவ்வினா உதித்திருக்கும். சிலர் ஆன்மீக வழிகாட்டிகளான ஷெய்குமார்களிடம் இக்கேள்விக்கான விடையை தேடியிருப்பார்கள். சிலர் ஞான நுால்களை புரட்டியிருப்பார்கள். இன்னும் சிலர் இறைநேசர்களின் வாசல்களில் தஞ்சம்கொண்டு தவமேற்றிருப்பார்கள், சிலர் ஆண்டவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தொழுது அவனது ஏவல் விலக்கல்களை ஏற்று நடத்துவதே அவனது நேசத்திற்கான வழியென்று

event_note
close

நம்மில் பெரும்பாலானோரின் இதயத்தில் இவ்வினா உதித்திருக்கும். சிலர் ஆன்மீக வழிகாட்டிகளான ஷெய்குமார்களிடம் இக்கேள்விக்கான விடையை தேடியிருப்பார்கள். சிலர் ஞான நுால்களை புரட்டியிருப்பார்கள். இன்னும் சிலர் இறைநேசர்களின் வாசல்களில் தஞ்சம்கொண்டு தவமேற்றிருப்பார்கள், சிலர் ஆண்டவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தொழுது அவனது ஏவல் விலக்கல்களை ஏற்று நடத்துவதே அவனது நேசத்திற்கான வழியென்று

folder_open Tamil
Read more

பயமும் நிம்மதியும்

கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆண்டகை அவர்கள் கூறுகிறார்கள் அன்பர்களே, மெய்ப்பொருளான இறைவனின் சந்திப்பு ஏற்படாதவரை, உங்கள் பாதங்கள் அவனுடைய திக்கில் ஸ்திரம் பெறாதவரை, அவன் அருகே உயர்வதர்குரிய சிறகுகளை பெற்றுக்கொள்ளாதவரை சதா பயந்தவர்களாய் இருங்கள். திருப்தியும் நிம்மதியுமடைந்து விடாதீர்கள். அவனே சிறகுகளை அளிக்கும் நிலை

event_note
close

கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆண்டகை அவர்கள் கூறுகிறார்கள் அன்பர்களே, மெய்ப்பொருளான இறைவனின் சந்திப்பு ஏற்படாதவரை, உங்கள் பாதங்கள் அவனுடைய திக்கில் ஸ்திரம் பெறாதவரை, அவன் அருகே உயர்வதர்குரிய சிறகுகளை பெற்றுக்கொள்ளாதவரை சதா பயந்தவர்களாய் இருங்கள். திருப்தியும் நிம்மதியுமடைந்து விடாதீர்கள். அவனே சிறகுகளை அளிக்கும் நிலை

folder_open Tamil
Read more

நோன்பின் இரகசியம்

நோன்பின் தாத்பர்யம் யாதெனில் நம்முடைய இந்த பூத உடலை ஊனில்லாமல் உணவில்லாமல் வற்றவிடும்போது அது வலுவிழந்து சூக்கும உடலான ஆத்தும உடலை கிலிர்ந்தெழச்செய்கிறது! இப்படி பூத உடலை வற்றவைத்து சூக்கும உடலை எழச்செய்து கைக்கொள்வதற்காகவே இந்த நோன்பு இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது! அறிந்துகொள்ளுங்கள்!கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் (ரலி) ஆண்டகை அவர்கள்

event_note
close

நோன்பின் தாத்பர்யம் யாதெனில் நம்முடைய இந்த பூத உடலை ஊனில்லாமல் உணவில்லாமல் வற்றவிடும்போது அது வலுவிழந்து சூக்கும உடலான ஆத்தும உடலை கிலிர்ந்தெழச்செய்கிறது! இப்படி பூத உடலை வற்றவைத்து சூக்கும உடலை எழச்செய்து கைக்கொள்வதற்காகவே இந்த நோன்பு இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டது! அறிந்துகொள்ளுங்கள்!கௌதுகள் நாயகம் முஹ்யித்தீன் (ரலி) ஆண்டகை அவர்கள்

folder_open Tamil
Read more
Panruti

பண்ருட்டி தர்கா

ஞான மகான் பண்ருட்டி நுார் முஹம்மது ஷா ஒலியுல்லா அஸ்ஸலாமு அலைக்கும், பழம் மணக்கும் பண்ருட்டியில் அருள் மணக்கும் அவ்லியாவின் தர்கா என்னும் அடக்கஸ்தலம் பிரசித்திபெற்று விளங்குகிறது. இங்கு ஜாதி மத பேதமின்றி முஸ்லிம்களோடு இந்துக்களும் கிறிஸ்துவர்களும் நாள்தோறும் ஆண்டகையைக் காண தர்காவிற்கு வருகை தருகின்றனர். ஒவ்வொரு வருடமும்

event_note
close

ஞான மகான் பண்ருட்டி நுார் முஹம்மது ஷா ஒலியுல்லா அஸ்ஸலாமு அலைக்கும், பழம் மணக்கும் பண்ருட்டியில் அருள் மணக்கும் அவ்லியாவின் தர்கா என்னும் அடக்கஸ்தலம் பிரசித்திபெற்று விளங்குகிறது. இங்கு ஜாதி மத பேதமின்றி முஸ்லிம்களோடு இந்துக்களும் கிறிஸ்துவர்களும் நாள்தோறும் ஆண்டகையைக் காண தர்காவிற்கு வருகை தருகின்றனர். ஒவ்வொரு வருடமும்

folder_open Sufi Saints, Tamil
Read more